Wednesday, July 8, 2020

ஆசை



ஆசை


உன் கைக்குள் என்னை சிறை வைத்து பாதுகாக்கும் தாயே ,
என்னை விட்டு விடு ,
அந்த பறவை போல்  சிறுகு ஒடித்து இந்த பூமியை ஒரு வலம் வந்து
 மறுபடியும் உன் கைக்குள்ளே சிறை அடைகிறேன்

No comments:

Post a Comment